குடிப்பட்டமும் குலப்பெருமையும்
குடிப்பட்டமும் குலப்பெருமையும் :
நமது சமுதாயத்தில் இன்றும் சிலர் குடிப்பட்டம் என்றால்
என்ன? நாம் என்ன குடிப்பட்டம் என்று தெரியாமல் இருந்து
வருகிறார்கள். நாம் ஏதோ பிறந்தோம்! வளர்ந்தோம் என்று
இல்லாமல் நாமும், நமது தலைமுறையினரும் நமது குலப்
பெருமையை அறிந்து அதன் வழி நடக்க வேண்டும்.
குடிப்பட்டம் என்பது நமது பங்காளிகளை அடையாளம்
காண்பிப்பதற்காகவும், திருமண உறவுகளை உறுதி
செய்வதற்காகவும் ஏற்படுத்தி வகைப்படுத்தப்பட்ட
அடைமொழி என்று கூறலாம். அப்படிப் பார்க்கும் பொழுது
நமது சமூகத்தில் 31 குடிப்பட்டங்கள் உள்ளன.
1. மேலூருடையார்
2. கமுகக்கூருடையார்
3. அரும்பாக்கிளையார்
4. பொன்னமராவதி பூண்டிலூருடையார்
5. பூதமங்கலமூருடையார்
6. கழனிவாசலூருடையார்
7. பணப்பாக்குமூருடையார்
8. நாவலூருடையார்
9. வரதலூருடையார்
10. கல்வாச நாட்டு சுந்தர பாண்டியபுரத்து நன்னெறி
பூண்டிலூருடையார்
11. சிக்கலூருடையார்
12. பாலையூர் அம்பலங் கொண்டார்
13. பொன்னமராவதி திருவப்பூருடையார்
14. திருவப்பூருடையார்
15. பாக்குமூருடையார்
16. அரும்பாக்கூருடையார்
17. கிளிப்பற்றுடையார்
18. விளங்கலூருடையார்
19. பட்டமங்கலத்தூருடையார்
20. நன்னெறி பூண்டிலூருடையார்
21. உளுந்தூருடையார்
22. பொன்னமராவதி உளுந்தூருடையார்
23. ஆமலூருடையார்
24. ஆமையூருடையார்
25. கல்வாசலூருடையார்
26. வருகூருடையார்
27. கம்பூருடையார்
28. அரசலூருடையார்
29. செம்பூருடையார்
30. செம்பங்கூருடையார்
31. வாரண வாசிகரண சேரன நாராயணபுரத்து பொன்னமராவதி குமாரமங்கலமூருடையார்
இவை 1973 ல் பொன்னமராவதி சங்கம் எடுத்த விவரப்படி.
தகவல் மற்றும் மூலம்
ஆமலூருடையார் பங்காளிகள் -அரண்மனை நெடுவயல் அவர்கள் வெளியிட்ட மின்னஞ்சல் கையேடு இரண்டாவது வெளியீட்டில் இருந்து
நன்றி
ஆமலூருடையார் பங்காளிகள்
No comments