நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நமது வாசகர்களுக்கு ஒரு சிறப்பு போட்டி விவரம்..
நவராத்திரி திருவிழாவை
(அக்டோபர் 7 தேதி முதல் 15ஆம் தேதி வரை) முன்னிட்டு நமது வாசகர்களுக்கு ஒரு சிறப்பு போட்டி விவரம்..
நமது நகரத்தார்கள் வீட்டில் வைத்திருக்கும் நவராத்திரி கொலுவை படம் பிடித்து அனுப்புவது உடன் நவராத்திரி கொலு பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் ஒரு பக்கத்திற்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டுகின்றோம். சிறப்பாக உள்ள கொலுவை தேர்ந்தெடுத்து மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
உங்களது நவராத்திரி கொலுவின் போட்டோக்களையும் கட்டுரைகளையும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக நமது வெப்சைட்டில் பதிவேற்றம் பதிவேற்றம் செய்து வரிசை வரிசை எண்கள் கொடுக்கப்படும் .
கொலுவின் போட்டோவையும் நவராத்திரி கட்டுரையையும் அனுப்ப வேண்டிய வழிமுறை
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம்
https://forms.gle/Lo8n5oaBSknaBCLaA
2. avnkalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களுடன் அனுப்பலாம்
........
அத்துடன்
தங்கள் பெயர்,
ஊர்,
குடிப்பட்டம்
தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் விவரங்களை குறிப்பிடவும்.
வாசகர்கள் ஓட்டெடுப்பு மூலமும் நடுவர்களும் சேர்ந்து பரிசுக்குரிய கொலுவினை தேர்ந்தெடுப்பார்கள்.
* பதிவுகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 12.10.2021 / 2 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது இறுதி தேதி 14.10.2021
**வாசகர்கள் ஓட்டெடுப்பு 14.10.2021 தொடங்கி 15.10.2021 முடிய நடைபெறும்.
** முடிவு அறிவிப்பு 17.10.2021
**வாசகர்கள் ஓட்டெடுப்பு பற்றிய விபரம் நமது இணையதளத்திலேயே தெரிவிக்கப்படும்
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் 3 சிறந்த கொலுவிற்கான பரிசுகளை வழங்குவோர் முதல் கல்வி காவலர் திரு. வெ.ராம. சுப்ரமணிய செட்டியார்- அன்னபூரணி ஆட்சி அறக்கட்டளை. சார்பாக
சுப.செல்வம் -ஆனந்தம், சுப.நேசமணி- புவனேஸ்வரி, சுப.ராஜகோபால்- ரேணுகா, சுப.திருஞானசம்பந்தம்- அருள்மொழி,
மற்றும்
குடும்பத்தினர்கள்,
துளசி மெடிக்கல்ஸ், நங்கநல்லூர் சென்னை-61
குறிப்பு :
1.புகைப்படம் மற்றும் கட்டுரை மிகத் தெளிவான முறையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்
2.ஒன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை பிடிஎப் பைலாக மாற்றி பதிவேற்றம் செய்யலாம்
No comments