நவராத்திரி திருவிழா முடிவு பகுதி 2
நவராத்திரி கொலு போட்டியில் கலந்து கொண்டவர்கள் விபரம்.
1. திருமதி. விசாலா இளவரசன், நங்கநல்லூர் சென்னை 61.
2 . திருமதி. நாகம்மாள் பாலாஜி, காட்டுப்பாக்கம் சென்னை-56.
3. திருமதி. பத்மா அரவிந்த் குமார், நங்கநல்லூர் சென்னை-61
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களது தந்தையார் முதல் கல்வி காவலர் திரு. வெ.ராம. ராமசுப்ரமணியன் செட்டியார்- அன்னபூரணி ஆட்சி அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
ஆர்வமுடன் பங்குபெற்று ஓட்டளித்த அனைவருக்கும் முதல் கல்வி காவலர் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கின்றோம்.
நவராத்திரி கொலு போட்டியினை மிகச் சிறப்பாக ஆன்லைன் மூலமாக நடத்தித் தந்த திரு எஸ்.எஸ்.மணியன் அவர்களுக்கும் எங்களது நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கின்றோம்.
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்களது வங்கி கணக்கு மற்றும் ஐஎஃப்சி கோடு விவரங்களை avnkalvi@gmail.com
என்ற மெயிலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி, வணக்கம்.
வெற்றியாளர் விவரங்கள் தொடர்ந்து வர உள்ளது. அதுவரை 14 நிமிடங்கள் இடைவேளை....
No comments